Thursday, April 3, 2014

முதல் வலைப்பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கம்,

தமிழ் அவமானம் அல்ல எனக்கான அடையாளம்


அரசியல் மீது கொண்ட காதலால் தமிழ் மக்கள் மீதும் தமிழ் மீதும் கொண்ட காதலால் இந்த வலையகம் தொடங்கியுள்ளேன். தமிழனின் அரசியலே தெளிவில்லாத சூழலில் உலக மற்றும் இந்திய அரசியலை தவிர்த்து தமிழக அரசியல் சார்ந்த பதிவுகள் பதிவிடலாம் என்ற நோக்கமே இந்த வலையகம் பிறந்த கதை.

தமிழகத்தை ஆண்ட ஆளும் அரசியல் தலைவர்களை பற்றி பதிவுகளை பதியலாம் என எண்ணியுள்ளேன்! எண்ணம் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கில் முதல் பதிவை இங்கு பதிவு செய்கிறேன்.

முதல் பதிவு ஆகையால் தமிழனின் வீரத்தை சொல்லிவிடலாமே, உங்களுக்காய் புரட்ச்சிக்கவி பாரதியின் வரிகள்

அக்கினி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ 

No comments:

Post a Comment